கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு பிரதமர் மோடி உடல்நலம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, ஜூலை 28ம் தேதி நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…