மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி உரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சியின் சாதனைகளை பாஜகவினர் பரப்பி வருகின்றனர். அந்தவகையில், இமாச்சல் பிரதேசத்தில் நடைபெறவுள்ள ஏழைகள் நல மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி செல்கிறார். அங்கு அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதனையடுத்து பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக உரையாடுகிறார்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…