சிறகுகள் திட்டத்தின் கீழ் பழங்குடியின மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து சென்றுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜானின் கனவுத்திட்டம் சிறகுகள். இந்த திட்டமானது, திருவள்ளூரில் உள்ள பழங்குடியின குழந்தைகளின் கல்வித் தரத்தை மேம்படுவதற்காக உருவாக்கப்பட்டது. அதன்படி இந்த மாணவர்களுக்கு 10 நாள் கோடை கால முகாமை நடத்திய மாவட்ட நிர்வாகம், முகாமின் கடைசி நாளன்று இவர்களை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவுக்கு கூட்டிச் சென்று வந்துள்ளது.
இதனால் மாணவர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…