Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

3 வது முறையாக விலை உயர்வு :- இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!

Bala August 12, 2022 & 09:09 [IST]
3 வது முறையாக விலை உயர்வு :- இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!Representative Image.

தமிழகத்தில் இன்று  முதல் தனியார் பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியுள்ளதால்  இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

தமிழகத்தில், சீனிவாசா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்தியுள்ளது. இதனைதொடர்ந்து, ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரை அதிகரித்துள்ளது அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.மேலும்,  மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நடப்பாண்ட்டில் இது 3வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்