எடப்பாடி பழனிசாமி கடிதத்தை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ரவீந்தரநாத் எம்.பி. கடிதம் அனுப்பியுள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை என்றும், ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழுவிற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் உள்ளதாக எம்பி ரவீந்தரநாத் சுட்டிக்காட்டியுள்ளார். இபிஎஸ் டெல்லி சென்றுள்ள நிலையில், ரவீந்தரநாத் எம்பி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…