வானில் இருந்து சில மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவது கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக நேச்சர் ஜர்னல் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியில், விண்மீன் மண்டலத்தில் இருந்து சில மர்மமான ரேடியோ சிக்னல்கள் வருவதை வானிலை ஆராய்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்னல்கள் சீனாவின் குய்சோவில் உள்ள தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், ஏலியன்கள் சிக்னல்கள் எதையும் அனுப்புகிறதா என ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…