இந்த ஆண்டு (2022-23) முதல் +1 பயிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதில் GOVT, PRIVATE, CBSE, ICSE பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும், இத்தேர்வில் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.1500 என 2 வருடங்களுக்கு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…