2 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
குறிஞ்சி நில கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணி திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். அதனைதொடர்ந்து திருச்செந்தூரில் ஆவனி திருவிழாவான 10ம் நாளில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சாமி தரிசனம் செய்தனர்.
2 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள் கோஷம் எழுப்பினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…