Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

2 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் தேரோட்டம் :- விண்ணை பிளக்கும் அரோகரா கோஷம்..

Bala August 26, 2022 & 08:29 [IST]
 2 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் தேரோட்டம் :- விண்ணை பிளக்கும் அரோகரா கோஷம்..Representative Image.


2 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 

குறிஞ்சி நில கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணி திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். அதனைதொடர்ந்து திருச்செந்தூரில் ஆவனி திருவிழாவான 10ம் நாளில் இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் சாமி தரிசனம் செய்தனர். 

2 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில் அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கும் அளவுக்கு பக்தர்கள் கோஷம் எழுப்பினர். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்