ஊரகப்பகுதிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக உரிய நிதியை ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
அதன்படி மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலை வசதி, விவசாயம், சுய உதவி குழுக்களுக்கு மரக்கன்று உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளுக்காக ரூ.3,006 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…