Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது..!

Bala June 20, 2022 & 15:25 [IST]
நாகதோஷம் கழிப்பதாக பாலியல் வன்கொடுமை செய்த சாமியார் கைது..!Representative Image.

நாகதோஷம் கழிப்பதாக கூறி கல்லூரி மானவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி சாமியரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பென்னாலூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு தோஷம் இருப்பதாகவும், அதனை கழிக்க வெளுத்துக்கோட்டையில் உள்ள கோயில் ஒன்றுக்கு உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு மாணவி பூச்சி குடித்த மயங்கிய நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலையே பரிதாபமாக உயிரிழந்தார். இவரது தற்கொலைக்கு காரணம் தெரியாமல் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து சிபிசிஐடியினர் கோயில் சாமியாரிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு பாலியல் தொல்லை அழித்து, தற்கொலைக்கு துண்டியது தெரியவந்தது. இதனையடுத்து சாமியரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்