சசிகலாவிற்கு சொந்தமான 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியது.
பினாமி பெயரில் சசிகலா வாங்கிய ரூ.15 கோடி சொத்துக்கள் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம் பெயரில் வாங்கிய சொத்துக்கள் முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சொத்துக்களை வருமானவரித்துறையினர் முடக்கியுள்ளனர்.
சென்னை தியாகராய நகரில் உள்ள ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற பெயரில் வாங்கிய சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனம், பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்சநீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்ட நிலையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…