ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு ஆதரவு தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்
வி.கே.சசிகலா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு ஆதரவு தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், சுயநலத்திற்காக நாடளுமன்றத்தில் அதிமுகவின் அங்கீகாரத்தையே அழிக்க நினைக்கிறார்கள் என்று ஈபிஎஸ் தரப்புக்கு சசிகலா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…