சிவகங்கை அருகே பள்ளி பேருந்து சிலிண்டர் ஏற்ரி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சிவகங்கை அடுத்த பெருமாள் பட்டி விளக்கு அருகில் உரிமம காலாவதியான பள்ளி பேருந்தும், சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களை மீட்ட காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பள்ளி வாகனத்தின் இன்சூரன்ஸ் காலாவதியாகி 2 வருடங்கள் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…