Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

எல்லாம் அவர் கையில் தான்...? அமைச்சர் பேட்டியால் மாணவர்கள் கலக்கம்

Bala May 21, 2022 & 12:31 [IST]
எல்லாம் அவர் கையில் தான்...? அமைச்சர் பேட்டியால் மாணவர்கள் கலக்கம்Representative Image.

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுக்கு சீட் வழங்க முடியாது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா-உக்ரைன்  போர் காரணமாக, உக்ரைனில் இருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு, இங்கேயே படிக்க இடம் தரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர்  சுப்ரமணியன்  உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு இங்கு சீட் வழங்க முடியாது. அவர்களுக்கு சீட் வழங்குவது ஒன்றிய அரசு கையில் தான் உள்ளது என தெரிவித்தார்.

அமைச்சர் இந்த பதிலால் உக்ரைனில் இருந்து நாடு திரும்பி மருத்துவ மாணவர்கள் செய்வதறியாமல் நிற்கின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்