சொகுசு பேருந்தில் ஏற்ப்பட்ட தீ விபத்த்தில் சிக்கி 7 பேர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
கோவாவிலிருந்து ஐதராபாத்திற்குச் சென்ற சொகுசு பேருந்து கர்நாடகாவின் கமலாபூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்ததால் அதில் பயணத்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…