Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாரத் பந்த் எதிரொலி:- 144 தடை உத்தரவு அமல்...!

Bala June 20, 2022 & 10:59 [IST]
பாரத் பந்த் எதிரொலி:- 144 தடை உத்தரவு அமல்...!Representative Image.

பாரத் பந்த் காரனமாக உத்திரபிரதேச காவல்துறை 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. 

அரியானா, பீகார், மேற்கு வங்கம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில், 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் இளைஞர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று  உத்தரபிரதேச காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  நொய்டாவில் ஏற்கனவே  CrPC 144 தடை உத்தரவு அமலில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்