தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் 12ஆம் தேதி சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் வரும் 12ம் தேதி தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2ம் டோஸ் தடுப்பூசி, பூஸ்டர் டோஸ் செலுத்தாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…