தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுளாக மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கடந்த பிப்ரவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வும் நடைபெற்று வருகின்றன.
தற்போது அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்திறணை மேம்படுத்தும் வகையில் ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலம் படிப்பதிலும் எழுதுவதிலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக இல்லை என்கிற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது அவ்வாறு ஆங்கிலத்தில் பின்தங்கும் மாணவர்கள் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு செல்லுகின்ற போது ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுகின்றனர்.
இதனால், 4 முதல் 9 ஆம் வகுப்பு உள்ள அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி அளிக்க கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்னும் எண்ணற்ற அதிரடி நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…