Fri ,Oct 25, 2024

சென்செக்ஸ் 80,065.16
-16.82sensex(-0.02%)
நிஃப்டி24,399.40
-36.10sensex(-0.15%)
USD
81.57
Exclusive

சோமாலியாவாக மாறும் நாடு...பிரதமர் எச்சரிக்கை..!

Bala June 06, 2022 & 11:21 [IST]
சோமாலியாவாக மாறும் நாடு...பிரதமர் எச்சரிக்கை..!Representative Image.

பொதுமக்களுக்கு இலங்கை பிரதமர் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். 

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உனவு பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் நாட்டின் அந்நிய செலவாணி இல்லாததால் இறக்குமதி செய்ய முடியாமலும் இலங்கை திணறி வருகிறது. இந்நிலையில், நாட்டின் கையிருப்பில் போதிய உரங்கள் இல்லாததால் விவசாய பணிகளை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருவதாகவும், இந்த நிலை தொடர்ந்து மக்கள் 2 வேளை மட்டுமே சாப்பிடும் நிலை ஏற்படும் என அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்