இலங்கையில் ராணுவ தளபதி திடீரென ராஜினாம செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நிலையான அரசு கட்டமைப்பு இல்லாமல் அந்த நாடு தடுமாறி வருகிறது. இந்நிலையில் இலங்கை ராணுவ தளபதியாக இருந்த சுவேந்திர சில்வா வரும் 31ம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். புதிய ராணுவ தளபதியாக விகம் லியனகே பொறுப்பேற்கிறார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…