தென்கிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஜூன் 15ம் தேதி முதல் வடகிழக்கு மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதால் டில்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பருவ மழை எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 10ம் தேதி முதல் ஹரியானா, பஞ்சாப், வடக்கு ராஜஸ்தான், மேற்கு உத்தரபிரதேசத்தில் பருவமழை தொடங்க உள்ளது. ஜூன் 15ம் தேதி இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…