Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

6 மாதத்தில் 4 ஆயிரம் பேரை கடித்த தெருநாய்கள்:- அச்சத்தில் கோவை வாசிகள்...!

Bala August 19, 2022 & 19:58 [IST]
6 மாதத்தில் 4 ஆயிரம் பேரை கடித்த தெருநாய்கள்:- அச்சத்தில் கோவை வாசிகள்...!Representative Image.

கோவை மாநகர் பகுதிகளில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும், நாய் கடிக்கு 4,400க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

கோவை மாநகரில் நாளுக்கு நாள் தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு நேரம் பணி முடிந்து வரும் பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் விரட்டி விரட்டி நாய் கடிப்பதாக கோவை வாசிகள் குமுறுகின்றனர். குறிப்பாக உக்கடம் புல்லுக்காடு, G M நகர், கரும்புக்கடை, பீளமேடு போன்ற பல்வேறு இடங்களில் பிரச்னை தொடர்கதையாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும், நாய் கடித்து 4,400 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்