மின்னல் தாக்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அடுத்த பரமக்குடி அருகேயுள்ள நயினார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு பயிண்று வரும் கஜினி என்ற மாணவன். பள்ளி வளாகத்தில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்
தகவலறிந்து வந்த போலீசார், வஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னல் தாக்கி மாணவன் பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…