Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கல்வியாளர்கள் அதிர்ச்சி:- பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் பரபரக்கும் அதிகாரிகள்..!

Bala June 02, 2022 & 10:21 [IST]
கல்வியாளர்கள் அதிர்ச்சி:- பள்ளிக்கல்வித்துறை உத்தரவால் பரபரக்கும் அதிகாரிகள்..!Representative Image.


10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மானவர்களை  அடுத்து வரும் துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  

தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற்றது. அதில் 25 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத பதிவு செய்த நிலையில், 1,95,292 பேர் 12-ம் வகுப்பு பொதுத்தேர்விலும், 2,25,534 பேர் 10-ம் வகுப்பு தேர்விலும், 2,58,641 பேர் 11-ம் வகுப்பு தேர்விலும் என்று 6,79,467 பேர் தேர்வு எழுத செல்லவில்லை என பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, பொதுத்தேர்வில் பங்கேற்காத 6,79,467 மாணவர்களை அடுத்து வரும் துணைத்தேர்வில் பங்கேற்க வைக்க முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்