ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதால் பயனாளர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சென்னையின் பல்வேறு இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்துள்ளனர்.சுமார் 30 நிமிடமாக ஏர்டெல் நெட்வொர்க்கில் இருந்து பிறருக்கு போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…