பள்ளிகளிலும், போக்குவரத்து கழகங்களிலும் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக பராமரிக்கப்படும் பதிவேடுகள், கோப்புகள் அனைத்தும் தமிழில் பராமரிக்க வேண்டும்; வருகைப் பதிவேட்டில் பணியாளர்கள் தமிழில் கையொப்பமிட வேண்டும் என அனைத்து கிளை, பிரிவு மேலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களின் கையெழுத்தை தமிழில் இடவேண்டும் என்றும், அனைத்து பதிவுகளிலும் பெயர்களை தமிழில் பராமரிக்கவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழக அரசு ஆணையை சுட்டிக்காட்டி கல்வி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…