சுதந்திர தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவலர்களுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறையின் நிர்வாக பிரிவு ஏடிஜிபி சங்கர், நுண்ணறிவு பிரிவு ஐஜி ஈஸ்வரமூர்த்தி, சேலம் வடக்கு துணை காவல் ஆணையர் மாடசாமி ஆகியோருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 15 காவல் அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களும், 5 காவல் அதிகாரிகளுக்கு சிறந்த பொதுச்சேவைக்கான முதல்வரின் காவல் பதக்கமும், சிறப்பான புலன் விசாரணைக்காக 10 காவல் அதிகாரிகளுக்கும் சிறப்புப்பணி பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…