இலங்கைக்கு நாளை மாலை 5 மணிக்கு சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இலங்கைக்கு உதவ தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. தமிழ்நாடு மக்கள் சார்பில் நாளை (18ம் தேதி) நிவாரணப் பொருட்கள் அனுப்பப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…