பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதியில் 12ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பர்சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளி மாணவர்கள் அதிகளவில் தற்கொலை சம்பத்தில் ஈடுபடுவதால் மாணவர்களுக்கு உரிய மன நல ஆலோசனை வழங்க வேண்டும் என ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…