கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கரூர், திருச்சி, வேலூர் திருவண்ணாமலை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…