2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், ரூ. 270.15 கோடி மதிப்பீட்டில் சென்னை, திருச்சி, அரியலூர் உள்பட 9 திட்டப்பகுதிகளில், 2,707 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடியே, முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…