மாநில கல்விக்கொள்கை குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கல்விக்கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கையை உருவாக்குவதற்கு ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழுவோடு மாநில கல்விக்கொள்கை எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஜூன் 15ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார். அடுத்த ஆண்டு இந்த கல்விக்கொள்கை அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…