தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளிலும் 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாகி கலந்தாய்வு முடிந்தபின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்றும், 2ம் மற்றும் 3ம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 18ம் தேதி முதல் தொடக்கப்படும் என தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரித்து வௌம் நிலையில், மாணவ, மாணவிகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும் படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…