உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் மாணவனை ஆசிரியை மசாஜ் செய்ய வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்திரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியில் உள்ள போகாரி தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வரும் ஊர்மிளா சிங் என்ற ஆசிரியை தனது வகுப்பு மாணவர் ஒருவரை அழைத்து கைகளுக்கு மசாஜ் செய்து விட சொல்லியுள்ளார். இதனையடுத்து சொகுசாக உட்கார்ந்திருந்து ஆசிரியருக்கு மாணவர் மசாஞ் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட ஊர்மிளா ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…