தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்கல் நியமனம் தொடர்பான திருத்திய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி அறிவிக்கப்பட்ட 13,000 தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜூலை 6 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய அறிவிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முதன்மை கல்வி அல்லுவலர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, ‘பழைய நியமனங்கள் அனைத்தும் ரத்தானது’ என, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ஆணையம் அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…