சென்னை பெசண்ட் நகர் கடற்கரையில் உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தின விழிப்புணர்வு நடைபெற்றது.
நாட்டுக்கும், வீட்டுக்கு மது எப்படி ஒரு கேடோ, அதேபோல் இந்த ஒட்டுமொத்த பூமிக்கே கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தட விதிக்க வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வந்ந்தனர். அந்தவகையில் நேற்று முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்திற்கு ஆதரவு பெருகி வந்தது.
இதனைதொடர்ந்து நாளைஇ ஜூலை 3ம் தேதி, உலகம் முழுவதும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு தினம் அடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை பெசண்ட் கடற்கரையில் நடைபெற்ற விழிப்புணர்வில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது மீண்டும் மஞ்சப்பை என்ற கருப்பொருளுடன் அனைவரும் பின்னோக்கி நடந்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…