Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உஷார் ஆண்களே ... இனி பெண்ணை தொட்டா..கட்டிங் தான் ....அரசு அதிரடி!

Bala July 14, 2022 & 13:00 [IST]
 உஷார் ஆண்களே ... இனி பெண்ணை தொட்டா..கட்டிங் தான் ....அரசு அதிரடி!Representative Image.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்காளுக்கு செயற்கை முறையில் ஆண்மை நீக்கம் செய்ய தாய்லாந்து அரசு முன்வந்துள்ளது.

உலகளவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் மீது கூட பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். அதேபோல் இந்திய உள்ளிட்ட சில நாடுகளிலும், மீ டு என்று பெயரில் பாலியல் ரீதியாக பாதிகப்பட்டதை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலியல் குற்றங்களை குறைக்க, தண்டனையை அதிகரிக்க வேண்டும் என குரல்கள் எழுது வருகின்றது. இந்தநிலையில்  ரஷ்யா, அமெரிக்கா, தென்கொரியா நாடுகளில் உள்ள சில மாநிலங்களில் உள்ள தண்டனை முறையை தய்லாந்து அரசும் தற்போது கையில் எடுத்துள்ளது. அதாவது, பாலியல் குற்றங்களில் ஈடுபவர்களுக்கு செயற்கை முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்பது தான் தண்டனை இதற்காக இயற்றப்பட்ட மசோதாவிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது என்பது குறிப்பிடத்தக்கது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்