துருக்கியின் பிங்கோல் பகுதியை சேர்ந்த 2 வயது சிறுமியை பாம்பு கடித்த நிலையில், கடித்த பாம்பை திரும்ப கடித்து பகையை தீர்த்துள்ளார்.
தன்னைக் கடித்த பாம்பை, திரும்பக் கடித்துக் கொன்ற துருக்கியின் பிங்கோல் பகுதியை சேர்ந்த 2 வயது சிறுமி. இதனையடுத்து , சிறுமி, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்; வீட்டிற்கு வெளியே, மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…