அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் வரும் நிலையில், பொதுமக்களும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அலுவலகத்தில் பணிபுரிவர்களும் முறையாக மாஸ்க் அணிய வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆட்சியர்களுக்கும் சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…