குரூப் 1 தேர்வின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சியானவர்கள், ஜூலை 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நேர்காணல் தேர்வு நடைபெறும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை, https://www.tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/document/oraltest/2020_01_GR_I_MWE_SEL_PUBL.pdf என்ற இணையதள முகவரியில் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…