குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் தொகையை தமிழக அரசு இரட்டிப்பாக்கி உத்தரவிட்டுள்ளது.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சையை அரசு விளம்பரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு முன்பு ரூ. 30,00ஆக இருந்த நிலையில், தற்போது அது உயர்த்தப்பட்டு ரூ.60,000 ஆக வழங்கபப்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையில் பெண் இறந்துவிட்டால், வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையையும் ரூ.4 லட்சமாக உயர்த்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…