தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 2, குரூப் 2ஏ அந்தஸ்தில் காலியாக உள்ள 5,529 பதவிகளுக்கான போட்டித்தேர்வு, நேற்று (மே 21- ஆம் தேதி) சனிக்கிழமை மாநிலம் முழுவதும் 4,012 மையங்களில் நடந்தது.
11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ போட்டித்தேர்வு எளிமையாக இருந்ததாகத் தேர்வு எழுதிய இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.
இன்று அரசு தரப்பிலிருந்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ ட்ஏர்வில் எந்த கேள்வியும் தவறானவை இல்லை என்று தேர்வாணையம் விளக்கம் அளித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…