ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலயத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி நகரமே களைகட்டியுள்ள நிலையில், பனிமய மாதாவின் தேர் பவனியையொட்டி ஆகஸ்ட் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…