ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்ன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே தனியார் பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ அனவரதநல்லூர் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 5 வயது சிறுவன் நவீன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான் . மேலும் படுகாயமடைந்த 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்ப்குதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…