பிரபல தொலைக்காட்சி நடிகை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி நடிகையான ரஷ்மிரேகா ஓஜா ஜூன் 18ம் தேதி ஒடிசாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. இந்த மரணத்திற்கு ரஷ்மிரேகாவின் தந்தை சந்தோஷ் பத்ரா தான் காரணம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பேசிய அம்மாநில போலீசார், சடலத்தை கைப்பற்ரி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாகவும், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஷ்மிரேகா ஓஜா. தினசரி சோப் கெமிட்டி கஹிபி கஹாவில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…