பிரச்சனை செய்தால் புல்டோசர் வரும் என துணை முதல்வரின் பேச்சு சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்திய ஜாவேத் அகமதுவின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. இந்நிலையில் உபி துணை முதல்வர் பிரஜேஷ் பதக், “பிரச்னை செய்பவர்களுக்கு எதிராக புல்டோசர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும்” என கூறியது சர்ச்சையாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…