ஸ்ரீ மதியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டதையடுத்து பெரியநெசலூர் சென்றடைந்தது ஆம்புலன்ஸ்.கடலூர் மாவட்டம் பெரிய நெசலூரில் உள்ள இல்லத்தில் மாணவி ஸ்ரீமதியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது மாணவியின் இறுதிச் சடங்கில் அமைச்சர் கணேசன், அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
இதனைதொடர்ந்து கடலூர், பெரியநெசலூரில் நாளை நடைபெறும் கள்ளகுறிச்சி பள்ளி மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் யாரும் பங்கேற்க கூடாது என போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…