Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விழுப்புரம் அருகே சோகம் :- விஷம் குடித்து மாணவி தற்கொலை...!

Bala August 10, 2022 & 15:35 [IST]
விழுப்புரம் அருகே சோகம் :- விஷம் குடித்து மாணவி தற்கொலை...!Representative Image.

விழுப்புரம் அருகே 12ம் வகுப்பு மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் அதிர்சியையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

பள்ளி வகுப்பறையில் பூச்சி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில்,  விழுப்புரம் கண்காணிப்பாளர் பார்த்திபன் பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இன்று வேதாரண்யம் அருகே 12 ம் வகுப்பு மாணவி தாய் கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரே நாளில் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்