சேலம் பெரியார் பல்கலை கழகம் முதுகலை எம்.ஏ வரலாறு 2-வது செமஸ்டர் தேர்வில் தமிழகத்தில் எது தாழ்ந்த சாதி என கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய பெரியார் பல்கலைகழக துணைவேந்தர்; கேள்வி குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மறு தேர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும், வெளிக்கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் மூலம் வினாத்தாள்கள் தயாரிப்படுவதாகவும், கசிந்துவிடும் என்பதால் முன்கூட்டியே வினாத்தாள்களை படிப்பதில்லை என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…