தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள கேரளாவில் மிக கனமழைக்கு வாய்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இந்நிலையில் திருவணந்தபுரத்தை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ஜூலை 3ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை திருவானை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது. பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…